செப் 10 , ஈத் பெருநாள்
இன்று எங்களுடைய 30 நோன்பு நாட்கள் முடிவடைந்தது. கடந்த 30 நாளும் பகலில் நோன்பு நோற்று இரவில் அதிகமான தொழுகையில் ஈடு பட்டோம். எங்களின் வருமான முஸ்லிம் வரி "Zakat", "fitra " மற்றும் தான தருமங்களின் ஈடுபட்டோம் ..அல்லாஹ்வின் திருப்போருத்ததிற்கு மட்டுமே ,,
எங்கள் குடும்பம் அனைவரும் "சவுத் பிரிட்ஜ்" ரோட்டில் உள்ள சூலியா பள்ளியில் தொழுதோம்.
பின்பு எங்கள் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பெருநாள் சலாமும் ஈகை திருநாளின் சந்தோசத்தையும் பகிர்த்து கொண்டோம்.
அடுத்த நாள் நாங்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கடற் கரைக்கு சென்றோம். அங்கு மக்ரிப் தொழுகையை ஜமாத்தாக (கூட்டாக) தொழுதோம்..
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(Al Quran 30:30)
Wednesday, September 15, 2010
Sunday, September 5, 2010
Streets of Singapore
அஸ்ஸலாமு அழைக்கும் ..
அஸ்ஸலாமு அழைக்கும் ..
என்னுடைய முதல் பதிப்பு ..
அனைவருக்கு எங்களின் இனிய பெருநாள் துவாக்கள் .. ஆமீன்
என்னுடைய முதல் பதிப்பு ..
அனைவருக்கு எங்களின் இனிய பெருநாள் துவாக்கள் .. ஆமீன்
Subscribe to:
Comments (Atom)


