ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(Al Quran 30:30)
Sunday, July 31, 2011
Tuesday, July 26, 2011
பிறையைக் கண்டதும் ஓதும் துஆ
*பிறை பார்த்து நோன்பு வையுங்கள்**, பிறை பார்த்து நோன்பை
முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)*
*اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال
رشد و خير***
* ***
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் அம்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் ரப்பி வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.
முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)*
*اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال
رشد و خير***
* ***
*பிறையைக் கண்டதும் ஓதும் தூஆ*
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Subscribe to:
Comments (Atom)



